371
உத்தரகாண்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக இருப்பதாகவும், வானிலை ஒத்துழைத்தால் ஹெலிகாப்டர் மூலம் இன்றே மீட்கப்படுவார்கள் என்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்....

954
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காஃப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இதில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் பலர் தங்கி இருந்தனர். கட்டிடத்தின் காவலாளி ...

283
தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தப்பி வந்த இலங்கை தமிழர்கள் 5 பேரை மன்னார் பகுதியில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த அந்த ஐந்து பேரு...

373
2009 ஆம் ஆண்டு ஈழப் போரில், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது போல் தவறான ஒரு கருத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் மீண்டும் பதிவு செய்துவருவதாக இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கனடா ...

205
மலேசியாவில் 1500 பேர் கலந்துகொண்ட 20-ஆவது சர்வதேச கராத்தே போட்டியில் 4 தங்கம் உள்பட 22 பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய 11 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோரும் உறவினர...

486
மறுவாழ்வு முகாமில் தேவைப்படும் இலங்கை தமிழர்களுக்கு புதியதாக வீடு கட்டிக் கொடுக்க அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை புழலை அடுத்த காவாங்கரையில் இலங்கைத் தமிழர் மு...

727
இலங்கை தமிழர் விவகாரத்தில் சில கட்சிகள் தேவையற்ற அரசியல் செய்வதாகவும் நிரந்தர தீர்வுகாண அவர்கள் முயற்சிக்கவில்லை என்றும் அந்நாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டைமான் தெரிவித்துள்ளார். மறைந்த தேமுதிக தலைவர...



BIG STORY